/* */

நியாயவிலை கடைகள் இன்று முதல் செயல்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டு செயல்படுகிறது

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தமிழக அரசின் உத்தரவுபடி மாற்றம் செய்யப்பட்ட நேரங்களில் நியாய விலைக்கடை இயங்கியது.

HIGHLIGHTS

நியாயவிலை கடைகள் இன்று முதல் செயல்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டு செயல்படுகிறது
X

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தமிழக அரசின் உத்தரவுபடி ரேசன் கடை இயங்கியது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தன இந்நிலையில்,

இன்று முதல் நியாயவிலை கடைகள் செயல்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று முற்பகல் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கீரனூர் குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான ரேஷன் பொருட்களை, நியாயவிலை கடைக்கு சென்று இரு வேளைகளிலும் பெற்று சென்றனர்..

Updated On: 8 Jun 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!