/* */

கீரனூர் அருகே சாலைவிபத்து: மோட்டார் பைக்கில் சென்ற 2 பேர் காயம்

கீரனூர் அருகே சாலைவிபத்து:  மோட்டார் பைக்கில் சென்ற 2 பேர் காயம்
X

கீரனூர் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகில் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் நடராஜன் மற்றும் அவரது மகன் வெங்கடேசன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் கீரனூரிலிருந்து மேட்டுப்பட்டி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது,நாஞ்சூர் அருகில் வரும் பொழுது, தெம்மாவூர் பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி மகன் சசிக்குமார் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் நடராஜன் மற்றும் அவரது மகன் வெங்கடேசன் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்கள் இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும்,விபத்து குறித்து கீரனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் சசிகுமார் என்பவரை தேடி வருகின்றனர்.


Updated On: 19 Aug 2021 6:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்