புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் கொரோனா தடுப்பூசி முகாம்

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ,குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இன்று காலை 10 மணி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.இதில் குளத்தூர் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் உட்பட பலர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

அதேபோல் பொதுமக்களும் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
the future of ai in healthcare