/* */

கீரனூர் அருகே இரண்டு லாரிகள் ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்து

கீரனூர்  அருகே இரண்டு லாரிகள் ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்து
X

கீரனூர் அருகே நடந்த விபத்தில் உருக்குலைந்து கிடக்கும் லாரிகள்

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் இன்று காலையில் இரண்டு லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் கடலூர் பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவர் சவுக்குகட்டை லோடை ஏற்றிக்கொண்டு திண்டிவனத்திலிருந்து தேவகோட்டைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அம்மாசத்திரம், மகாலட்சுமி கோவில் ஊரணி அருகில் வரும் பொழுது, பிரபாகரன் என்பவர் செங்கல் லோடு லாரியை கரூரிலிருந்து அறந்தாங்கிக்கு ஓட்டி வந்து கொண்டிருந்தார்.

இரண்டு லாரிகளில் ஒன்று பின் ஒன்றாக வந்து கொண்டிருந்த பொழுது இரண்டு லாரிகளில் திடீரென மோதிக் கொண்டு விபத்திற்குள்ளானது. விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இவ்விபத்து குறித்து கீரனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Updated On: 15 July 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்