/* */

கறம்பக்குடியில் ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில் அழிப்பு

கறம்பக்குடியில் ஊரடங்கு காலகட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை காவல் நிலையம் முன்பே உடைத்து அழித்த காவல்துறை

HIGHLIGHTS

கறம்பக்குடியில் ஊரடங்கில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில் அழிப்பு
X

கறம்பக்குடியில் ஊரடங்கு காலகட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை காவல் நிலையம் முன்பே உடைத்து அழித்த காவல்துறை

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு கடந்த மாதம் முழு ஊரடங்கு அறிவித்தது. அதன்படி அரசு மதுபான கடைகள் இரண்டு வாரங்களுக்கு மேலாக திறக்கப்படாத காரணத்தினால் கள்ளத்தனமாக மதுபானங்களை கடத்தி விற்பனை செய்து வந்தனர். இதனை தடுக்கும் விதத்தில் காவல்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது கறம்பக்குடியில் கடத்தி வரப்பட்ட 321 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்நிலையில் ஊரடங்கு காலகட்டத்தில் கைப்பற்றப்பட்ட கைப்பற்றப்பட்ட 321 மதுபாட்டில்களை காவல் நிலையம் முன்பு பள்ளம் தோண்டி அதில் மதுபாட்டில்களை உடைத்து காவலர்கள் அழித்தனர்.

Updated On: 27 Jun 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
  4. தமிழ்நாடு
    ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
  5. லைஃப்ஸ்டைல்
    மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
  6. லைஃப்ஸ்டைல்
    போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
  10. குமாரபாளையம்
    பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு