/* */

புதுக்கோட்டையில் முன்னாள் எம்எல்ஏ மாரி அய்யா முதலாம் ஆண்டு நினைவு நாள்

புதுக்கோட்டையில் முன்னாள் எம்எல்ஏ மாரி அய்யா முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் முன்னாள் எம்எல்ஏ மாரி அய்யா முதலாம் ஆண்டு நினைவு நாள்
X

கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே மறைந்த முன்னாள் எம்எல்ஏ மாரி அய்யா புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த அமைச்சர்கள் ரகுபதி , மெய்யநாதன்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் மறைந்த திமுக எம்எல்ஏ மாரி அய்யா முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மறைந்த எம்எல்ஏ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, மாவட்டத் துணைச் செயலாளர் மதியழகன், ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மறைந்த எம்எல்ஏ மாரி அய்யா முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அமைச்சர்கள் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.


Updated On: 25 July 2021 12:17 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...