/* */

புதுக்கோட்டை அருகே ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்ட மாற்றுத்திறனாளிகள்

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் செலுத்திக்கொண்டனர்

HIGHLIGHTS

புதுக்கோட்டை அருகே ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்ட மாற்றுத்திறனாளிகள்
X

குளத்தூர் பகுதியில் நடைபெற்ற தடுப்பு முகாமில் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்ட மாற்றுத்திறனாளிகள்.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி, குளத்தூர் வட்டாட்சியர் பெரியநாயகி ஆணை பிறப்பித்தார்.

அதன்படி, இன்று மேலப்புதுவயல் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது இந்த தடுப்பூசி முகாமில் 08 மாற்றுதிறனாளிகள் தடுப்பூசி செலுத்த சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து மருத்துவர், செவிலியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுடன் இணைந்து தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On: 3 Aug 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்