/* */

கர்நாடக அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேருந்து நிலையத்தில் கர்நாடக அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

HIGHLIGHTS

கர்நாடக அரசை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

கர்நாடகா அரசை கண்டித்து கரம்பக்குடியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேருந்து நிலையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முகமது ஜான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது‌. ஆர்ப்பாட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும், இல்லையேல் தங்களது போராட்டம் வலுப்பெறும் என கர்நாடக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முகமது மன்சூர், விவசாய அணி மாநில செயலாளர் பேரை அப்துல் சலாம், மாவட்ட பொருளாளர் ரஹீம் தாலிஃப்,மாவட்ட துணைச் செயலாளர் முகமது பிலால், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சீனிவாசன், மற்றும் மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் விஜயன், விசிக பொறுப்பாளர்கள் சுந்தரபாண்டியன் முருகேசன் மதிமுக நகர செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Aug 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  8. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  9. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா