/* */

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: கீரனூர் வணிகர் சங்கத்தினர் கோரிக்கை

கீரனூர் பகுதி வியாபாரிகள் கொரோனா தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் நடத்தக்கோரி மனுவை வழங்கினார்.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்:  கீரனூர் வணிகர் சங்கத்தினர்  கோரிக்கை
X

கீரனூரில் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என மாவட்ட மருத்துவ அலுவலர் கலைவாணியிடம் மனு அளித்த வர்த்தக சங்க நிர்வாகிகள்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் பகுதி வியாபாரிகள் பலர் கொரோனா தடுப்பூசி முகாம் தேவை என்று வணிகர் சங்க தலைவரிடம் கோரிக்கை வைத்தனர்.

இக்கோரிக்கையை ஏற்று, வணிகர் சங்கத் தலைவர் வீராசாமி, மாவட்ட மருத்துவ அலுவலர் கலைவாணியை இன்று புதுக்கோட்டை அலுவலகத்தில் நேரில் சந்தித்து, கீரனூர் பகுதி வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான, சிறப்பு முகாம் அமைத்து தரும்படி கோரிக்கை மனுவை வழங்கினார். இம்மனுவை, பெற்றுக் கொண்ட மாவட்ட மருத்துவ அலுவலர், இச்சிறப்பு முகாம் நடைபெறுவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Updated On: 31 July 2021 6:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்