/* */

வட்டாட்சியர் தலைமையில் குழந்தைகள் நல பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

கீரனூர் அருகே வட்டாட்சியர் தலைமையில் குழந்தைகள் நல பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

வட்டாட்சியர் தலைமையில் குழந்தைகள் நல பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
X

கீரனூர் அருகே வட்டாட்சியர் தலைமையில் குழந்தைகள் நல பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்திய அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டமானது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், புறக்கணித்தல் மற்றும் சுரண்டல்கள் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய துன்ப சூழல்களை திறம்பட குறைத்து குழந்தைகளுக்கு விசாலமான, வலிமைமிக்க பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்யும் நோக்கில் இத்திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கீரனூர் அருகில் வீரக்குடி வட்டத்தில் குளத்தூர் வட்டாட்சியர் பெரியநாயகி தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மூலமாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் கிராம நிர்வாக அலுவலர், கிராம பொதுமக்கள், குழந்தைகள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Aug 2021 11:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  2. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  3. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  4. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  7. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  8. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  10. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!