/* */

பெரம்பலூரில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பெரம்பலூரில் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை வழக்கறிஞர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
X
பெரம்பலூரில் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தமிழக முதலமைச்சர் - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில், பெரம்பலூர் மாவட்ட ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞர் ப.செந்தில்நாதன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிகொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் SC,ST சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ந.புகழேந்தி, சார்பு நீதிமன்ற கூடுதல் அரசு சிறப்பு வழக்கறிஞர் கோவிந்தராஜ், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சுரேஷ்குமார் மற்றும் வழக்கறிஞர்கள் கே.ஜி.மாரிக்கண்ணன், பி.இளமைச்செல்வன், செல்லையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 March 2022 5:19 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  8. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  9. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  10. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு