/* */

பெரம்பலூர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கட்சியினர் திடீர் மறியல்

பெரம்பலூர், தமிழக அரசை கண்டித்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கட்சியினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கட்சியினர் திடீர் மறியல்
X

பெரம்பலூர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக காமராஜர் வளைவு அருகில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.  

சேலம் மற்றும் தாம்பரத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் அணிவகுப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தமிழக அரசையும் காவல்துறையையும் கண்டிக்கும் விதமாக, பெரம்பலூர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக காமராஜர் வளைவு அருகில் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் அபுதாஹிர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

சாலை மறியலில் ஈடுபட்ட பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் முஹம்மது இக்பால், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முஹம்மது இக்பால் உள்பட 30க்கும் மேற்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் கட்சியினர், பெரம்பலூர் காவல் துறையினர் கைது செய்யப்பட்டனர்.

Updated On: 7 March 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க