கிராம சபை கூட்டம் ரத்து: ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா அறிவிப்பு

X
பைல் படம்.
By - T.Vasantha Kumar, Reporter |24 Jan 2022 10:30 PM IST
பெரம்பலூர் மாவட்டத்தில் ஜனவரி 26 அன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக, குடியரசு தினமான 26.01.2022 அன்று, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டங்கள் நடைபெறாது என்ற தகவல் கிராம ஊராட்சிகளுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கிராம ஊராட்சிகள்)-க்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu