/* */

கிராம சபை கூட்டம் ரத்து: ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜனவரி 26 அன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கிராம சபை கூட்டம் ரத்து: ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா அறிவிப்பு
X

பைல் படம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக, குடியரசு தினமான 26.01.2022 அன்று, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டங்கள் நடைபெறாது என்ற தகவல் கிராம ஊராட்சிகளுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கிராம ஊராட்சிகள்)-க்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Jan 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  3. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  4. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  5. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  7. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  8. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  9. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு