/* */

சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ள சுவர் ஓவியங்கள்

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுச் சுவர்களில் வண்ண மலர்கள் கொண்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் கோடை சீசன் காலத்தில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் லட்சக்கணக்கானோர் வருகை புரிகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமானது அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.இதன் ஒரு பகுதியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அரியவகை மரங்களும் வண்ண மலர்களும் உள்ளன.

தற்போது கோடை சீசன் துவங்க உள்ள நிலையில் சிம்ஸ் பூங்காவை சுற்றியுள்ள தடுப்புச் சுவர்களில் அழகிய பூக்களின் வண்ணத் தொகுப்பு ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.தத்ரூபமாக வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்கள் சுற்றுலா பயணிகள் மட்டுமன்றி உள்ளூர் மக்கள் கண்களுக்கும் விருந்தாக அமைந்து வருகிறது.

Updated On: 20 March 2021 12:25 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...