/* */

உதகையில் மகளிர் தின விழா போட்டி: ஆர்வமுடன் மகளிர் பங்கேற்பு

மகளிர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் முதல் 3 இடங்களை பிடித்த உறுப்பினர்களை தேர்வு செய்து பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

உதகையில் மகளிர் தின விழா போட்டி: ஆர்வமுடன் மகளிர் பங்கேற்பு
X

உலக மகளிர் தின விழா உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆண்டுதோறும் மார்ச் 8 அன்று உலக மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், உலக மகளிர் தின விழா உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு திட்ட இயக்குனர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். மகளிர் தினத்தை ஒட்டி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரங்கோலி, பேச்சு, பாட்டு, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது.

கக்குச்சி, கூக்கல், தொட்டபெட்டா, கடநாடு, நஞ்சநாடு என 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இருந்து மகளிர்கள் பங்கேற்றனர். முதல் 3 இடங்களை பிடித்த உறுப்பினர்களை தேர்வு செய்து பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.

Updated On: 6 March 2022 1:17 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  2. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  3. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  4. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  5. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  9. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  10. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?