/* */

உதகை பைக்காரா அணையில் நீர் திறப்பு

தற்போது தினமும் சராசரியாக 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் மின்வாரியம் கட்டுப்பாட்டில் 13 அணைகள் உள்ளது. இங்கு 12 மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டது. இதனால் மின் தேவை குறைந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக தொழில் நிறுவனங்கள் அனைத்தும் இயங்கி வருகின்றன.

இதனால் மின் தேவை அதிகரித்து உள்ளது. இதை கருத்தில் கொண்டு நீலகிரியில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக பைக்காரா அணையில் இருந்து 3 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. தற்போது தினமும் சராசரியாக 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 21 Sep 2021 5:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  2. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  4. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  5. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  7. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  8. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  9. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  10. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...