/* */

நீலகிரியில் குடிமகன்களின் கூடாரமான வாட்டர் ஏடிஎம்கள்

சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் மாவட்டம் முழுவதும் 68 வாட்டர் ஏடிஎம்கள் அனைத்து பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

நீலகிரியில் குடிமகன்களின் கூடாரமான வாட்டர் ஏடிஎம்கள்
X

வாட்டர் ஏடிஎம்-கலீல் வைக்கப்பட்டடுள்ள காலி மது பாட்டில்கள். 

நீலகிரி மாவட்டம் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிகின்றனர். நீலகிரியில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் மாவட்டம் முழுவதும் 68 வாட்டர் ஏடிஎம்கள் அனைத்து பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது இந்த வாட்டர் ஏடிஎம்கள் பராமரிப்பின்றி காணப்படுவதால் குடிமகன்கள் பயன்படுத்தும் இடமாக மாறியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமானது உடனடியாக தீர்வு காணும் வகையில் வாட்டர் ஏடிஎம்களை பயன்படுத்தும் வகையில் பராமரிப்பு செய்ய வேண்டுமெனவும் வாட்டர் ஏடிஎம்களை அசுத்தம் செய்யும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On: 5 Nov 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!