/* */

உதகையில் அனைத்து வார்டுகளிலும் விறுவிறு வாக்குப்பதிவு

வாக்களிக்க வந்த பொதுமக்களுக்குமுகக் கவசங்கள் கிருமிநாசினிகள் வழங்கி பாதுகாப்புடன் வாக்களிக்க கேட்டுக் கொண்ட அதிமுக வேட்பாளர்.

HIGHLIGHTS

உதகையில் அனைத்து வார்டுகளிலும் விறுவிறு வாக்குப்பதிவு
X

முகக்கவசம் வழங்கிய அதிமுக வேட்பாளர்.

நீலகிரி மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள் 11 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உதகை நகராட்சியில் முப்பத்தி ஆறு வார்டுகளில் அதிகாலை முதலே வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 31 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் சுரேஷ்குமார் என்ற வேட்பாளர் வாக்களிக்கச் வந்த பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கி கிருமிநாசினிகள் வழங்கினார்.

Updated On: 19 Feb 2022 6:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...