Begin typing your search above and press return to search.
உதகையில் அனைத்து வார்டுகளிலும் விறுவிறு வாக்குப்பதிவு
வாக்களிக்க வந்த பொதுமக்களுக்குமுகக் கவசங்கள் கிருமிநாசினிகள் வழங்கி பாதுகாப்புடன் வாக்களிக்க கேட்டுக் கொண்ட அதிமுக வேட்பாளர்.
HIGHLIGHTS
நீலகிரி மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள் 11 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உதகை நகராட்சியில் முப்பத்தி ஆறு வார்டுகளில் அதிகாலை முதலே வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 31 வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் சுரேஷ்குமார் என்ற வேட்பாளர் வாக்களிக்கச் வந்த பொதுமக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கி கிருமிநாசினிகள் வழங்கினார்.