/* */

உதகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மையத்தில் நீலகிரி கலெக்டர் ஆய்வு

கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தேர்வு நடந்தது. ஆய்வின்போது துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்

HIGHLIGHTS

உதகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மையத்தில் நீலகிரி கலெக்டர் ஆய்வு
X

உதகையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மையத்தில் தேர்வாணைய உறுப்பினர் கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், சார்நிலை பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் (மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை) பதவிக்கான எழுத்துத் தேர்வு உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. டி.என்.பி.எஸ்.சி. எழுத்துத்தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் முனைவர் கிருஷ்ணகுமார், கலெக்டர் அம்ரித் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த தேர்வுக்கு, நீலகிரியில் 18 பேர் விண்ணப்பித்தனர். தேர்வை 11 பேர் எழுதினர். 7 பேர் வரவில்லை. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி தேர்வு நடந்தது. ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 22 Jan 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...