/* */

கவர்னர் வருகையின் போது ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி: காவல்துறை

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த 15-ம் தேதி குடும்பத்தினருடன் வந்த தமிழக கவர்னர் இன்று திரும்பிச் சென்றார்.

HIGHLIGHTS

கவர்னர் வருகையின் போது ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி: காவல்துறை
X

கவர்னரின் கார்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு கடந்த 15-ம் தேதி வந்த தமிழக கவர்னர் இன்று திரும்பி சென்றார். அவர் வருகையின் போது காவல்துறையின் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தமிழக கவர்னர் பயணத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்து, காவல்துறைக்கு மிகவும் ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து பொதுமக்களுக்கும் மாவட்ட காவல்துறை சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 19 Oct 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்