/* */

உதகை கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக உதகை கலெக்டர் அலுவலகத்தில பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

உதகை கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
X

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சித்த மருத்துவ பிரிவு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அரசு ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி உதகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அங்கு மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Updated On: 10 Jan 2022 12:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  8. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  9. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  10. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்