/* */

உதகை தீயணைப்பு நிலையத்தில் சப்-கலெக்டர் ஆய்வு

மரம் அறுக்கும் எந்திரங்கள், கயிறுகள், உயிர் பாதுகாப்பு வளையங்கள் உள்ளிட்ட கருவிகள் தயார் நிலையில் வைக்க சப் கலெக்டர் அறிவுரை.

HIGHLIGHTS

உதகை தீயணைப்பு நிலையத்தில் சப்-கலெக்டர் ஆய்வு
X

உதகை தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு செய்த சப் கலெக்டர்.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. மேலும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். உதகை சப்-கலெக்டர் மோனிகா உதகை தீயணைப்பு நிலையத்தில் வடகிழக்கு பருவமழை ஒட்டி சிறப்பு தளவாடங்கள், கருவிகள் தயார் நிலையில் உள்ளதா என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மரம் அறுக்கும் எந்திரங்கள், கயிறுகள், உயிர் பாதுகாப்பு வளையங்கள் உள்ளிட்ட கருவிகள் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆய்வின்போது ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் மற்றும் வீரர்கள் உடனிருந்தனர்.

Updated On: 30 Oct 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...