/* */

நீலகிரியில் 3 ம் பாலினத்தவர்க்கான சிறப்பு முகாம்

புதிய ஸ்மார்ட் கார்டு பெற விரும்பும் திருநங்கைகள் மேற்கண்ட முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

HIGHLIGHTS

நீலகிரியில் 3 ம் பாலினத்தவர்க்கான சிறப்பு முகாம்
X

கலெக்டர் அம்ரித்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் வருகிற 8-ந் தேதி மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மின்னணு ரேஷன் அட்டை வழங்குவதற்காக சிறப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில் புதிய மின்னணு ரேஷன் அட்டைக்கான விண்ணப்பத்தினை புகைப்படம், ஆதார் அட்டை, நலவாரிய உறுப்பினர் அட்டை, ஏதேனும் ஒரு இருப்பிட ஆதாரம் அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தம் ஆகிய ஆவண நகல்களுடன் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள வட்ட வழங்கல் அலுவலரிடம் அளிக்க வேண்டும். புதிய ஸ்மார்ட் கார்டு பெற விரும்பும் திருநங்கைகள் மேற்கண்ட முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

Updated On: 5 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்