/* */

உதகையில் கொரோனா காலத்தில் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு பாராட்டு கேடயம்

உதகையில் கொரோனா காலத்தில் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு உயிர்நீத்தார் நல்லடக்க சேவா அறக்கட்டளையினர் பாராட்டு கேடயம் வழங்கினர்.

HIGHLIGHTS

உதகையில் கொரோனா காலத்தில் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு பாராட்டு கேடயம்
X

உயிர்நீத்தார் நல்லடக்க சேவா அறக்கட்டளை சார்பில் தன்னார்வலர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.

உதகையில் உயிர்நீத்தார் நல்லடக்க சேவா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கொரோனா காலத்தில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு பாராட்டும் கேடயமும் வழங்கப்பட்டது.

உதகையில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் பல துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பாராட்டும் சான்றுகளும் வழங்கப்பட்டன. அதன் பின்பு தமிழர்களின் கலாச்சாரத்தை உணர்த்தும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கொரோனா காலத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றிய தன்னார்வலர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதோடு, நீலகிரியில் பல சமூக பணிகளை செய்த தன்னார்வலர்களுக்கு கௌரவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக உயிர்நீத்தார் நல்லடக்க சேவா அறக்கட்டளை தலைவர் ராஜா தெரிவித்தார்.

Updated On: 5 Sep 2021 5:57 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சங்க தமிழ் மூன்றும் தருபவனே, விநாயகா..!
  2. லைஃப்ஸ்டைல்
    இல்லத்தின் லட்சுமி..உள்ளத்தின் மகிழ்ச்சி நீ..! இனிய
  3. லைஃப்ஸ்டைல்
    புதுமனை புகுவிழா வாழ்த்துக்களும் சடங்குகளும்
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணும் பணி முழுமையாக சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படும் :...
  5. நாமக்கல்
    தண்ணீர்பந்தல் சுப்பிமணியசாமி கோயிலில் வரும் 26ம் தேதி கும்பாபிசேக
  6. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  7. வீடியோ
    🔴 LIVE : அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்...
  8. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  10. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...