/* */

உதகையில் ஆவணமின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை நீலகிரியில் 32,60,750 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

உதகையில் ஆவணமின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவது போன்ற தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 4 நகராட்சிகள், 15 பேரூராட்சிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மட்டும் ஆவணம் இன்றி கொண்டு சென்ற 1,31,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை நீலகிரியில் 32,60,750 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 8 Feb 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  2. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  3. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  4. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  5. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  6. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  7. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  8. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  9. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!