/* */

ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை

ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கனமழை
X

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக பனி மற்றும் வெயிலின் தாக்கம் காணப்பட்டு வந்த நிலையில் இன்று 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உறைபனியும், நீர் பனி காலநிலையும் வெயிலின் தாக்கமும் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று பிற்பகல் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஊட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள தொட்டபெட்டா , தாவரவியல் பூங்கா, சேரிங் கிராஸ், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது .சமவெளி பகுதிகளிலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்திருந்தவர்கள் மழையை கண்டு குதூகலமாகினர். இந்த மழையால் உள்ளூர் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Updated On: 12 April 2021 12:28 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...