உதகையில் மார்ச் ‌ 9 மின் தடை அறிவிப்பு

உதகையில் மார்ச் ‌ 9  மின் தடை அறிவிப்பு
X
ஊட்டி நகரம், பிங்கர்போஸ்ட், காந்தல், தமிழகம், ஹில்பங்க், உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது

ஊட்டி துணை மின் நிலையம் மற்றும் அதன் மின் பாதைகளில் 9.03.2022 அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் பெறும் பகுதிகளான ஊட்டி நகரம், பிங்கர்போஸ்ட், காந்தல், தமிழகம், ஹில்பங்க், கோடப்பமந்து, முள்ளிக்கொரை, சேரிங்கிராஸ், பாம்பேகேசில், கேத்தி, நொண்டிமேடு, தலையாட்டுமந்து, இத்தலார், எம்.பாலாடா ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது என்று நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?