/* */

சார் நிலை பதவிக்கான எழுத்துத் தேர்வு நாள் ஒத்திவைப்பு

புள்ளியியல் சார்நிலைப் பணி தொடர்பான எழுத்துத் தேர்வு வருகிற 11-ம் தேதி உதகை பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

சார் நிலை பதவிக்கான எழுத்துத் தேர்வு நாள் ஒத்திவைப்பு
X

கொரோனா பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பொது போக்குவரத்து இல்லாத காரணத்தால் நாளை நடைபெற இருந்த ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு வருகிற 11-ம் தேதி காலை மற்றும் மதியத்துக்கு மேல் உதகை பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. தேர்வில் பங்கேற்கும் அனைத்து தேர்வர்களுக்கும் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட வருவாய் அலுவலர், தேர்வுகள் இணை ஒருங்கிணைப்பாளர் கீர்த்தி பிரியதர்ஷினி தெரிவித்து உள்ளார்.

Updated On: 8 Jan 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!