/* */

உதகையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது

நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பு அனைத்து நியாயவிலை கடைகளிலும் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

உதகையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது
X

நீலகிரி மாவட்டம் உதகையில் வழங்கப்பட்ட பொங்கல் சிறப்பு தொகுப்பு

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு தமிழக அரசு 21 வகையான பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்கியுள்ளது.

தமிழக முதல்வர் பொங்கல் சிறப்பு தொகுப்பை துவக்கி வைத்த பின் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 5 Jan 2022 12:50 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...