/* */

உதகையில் நடந்த காவல்துறை சந்திப்பு கூட்டம்

மாணவர்கள் எளிதில் புகார் அளிக்கவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

உதகையில் நடந்த காவல்துறை சந்திப்பு கூட்டம்
X

போலீஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி நிர்வாகிகள்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுடன் மாவட்ட காவல்துறை சந்திப்பு கூட்டம் ஊட்டி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தலைமை தாங்கி பேசினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நவாஸ், அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் ஆஷா மனோகரி ஆகியோர் கலந்துரையாடல் நடத்தினர்.

கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் குழுக்கள் அமைக்க வேண்டும். புகார் பெட்டி, ஆலோசனை முகாம் என செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மாணவர்கள் எளிதில் புகார் அளிக்கவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Nov 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...