/* */

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு

உதகை நகராட்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு
X

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உதகை நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி 36 வார்டுகளில் 198 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

99 வாக்குப்பதிவு எந்திரங்கள், 99 கட்டுப்பாட்டு எந்திரங்கள் உதகை நகராட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

தொடர்ந்து வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடந்தது.

பட்டனை அழுத்தி சின்னம் பதிவாகிறதா என்று சரிபார்க்கப்பட்டது. இந்த பணி முடிந்து எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

அதன் பின்னர் பாதுகாப்பு அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடி வாரியாக அடுக்கி வைக்கப்பட்டன.

பாதுகாப்பு அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதன் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Updated On: 12 Feb 2022 2:32 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  5. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  6. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  7. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  8. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  9. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  10. க்ரைம்
    வீடு புகுந்து பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் குண்டர் சட்டத்தில் கைது