/* */

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஊட்டியில் போலீசார் கொடி அணிவகுப்பு

வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும் போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஊட்டியில் போலீசார் கொடி அணிவகுப்பு
X

ஊட்டி நகராட்சியில் போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19.02.2022 அன்று நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு இன்று ஊட்டி நகராட்சியில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும் போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.

ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் இருந்து சேரிங்கிராஸ் சந்திப்பு, கமர்சியல் சாலை, லோயர் பஜார் வழியாக மத்திய பஸ் நிலையம் வரையும், காந்தல் முக்கோணம் பகுதியில் இருந்து பென்னட் மார்க்கெட் வழியாக ரோகிணி சந்திப்பு வரையும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

வஜ்ரா வாகனம் முன்னால் சென்றது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துமாணிக்கம் தலைமையில் நடந்த அணிவகுப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

Updated On: 17 Feb 2022 7:10 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பகுதி சாலையில் நடமாடிய சிறுத்தை