/* */

நீலகிரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து குறைதீர்க்கும் நாள் கூட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கட்டுப்பாடுகளை வலுப்படுத்த தவறினால் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கருத்தில் கொண்டு, நீலகிரி மாவட்டத்தில் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் தலைமையில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

கலெக்டர் தலைமையில் நடைபெறும் அனைத்து குறைதீர்க்கும் நாள் கூட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

Updated On: 8 Jan 2022 12:51 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மானியத்திட்டங்கள் பெற அழைப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  3. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  4. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  6. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  7. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  8. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  9. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  10. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?