/* */

உதகை ராமகிருஷ்ண மடம் சார்பில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு தொகுப்பு

கொரோனா காரணமாக வாழ்வாதாரம் பாதித்த கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முதன் முறையாக ராமகிருஷ்ண மடம் வழங்கியது.

HIGHLIGHTS

கொரோனோ முதல் அலை மற்றும் இரண்டாம் அலையை தொடர்ந்து அமலான ஊரடங்கால், கூலி பணிக்கு செல்லும் பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்து, கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதைக் கருத்தில் கொண்டு, ராமகிருஷ்ண மடம் சார்பில், பொதுமக்களுக்கான நிவாரண உதவிகள் நீலகிரி மாவட்டத்தில் வழங்கப்பட்டன.

அவ்வகையில், உதகை ராமகிருஷ்ண மடம் சார்பில், பொதுமக்களுக்கு ஏற்கனவே நிவாரணங்கள் வழங்கப்பட்ட நிலயில், குடிசைவாழ் பொதுமக்களுக்கு, அவர்களின் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவு, 5 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

மேலும், தேவையான உதவிகளை பெற எந்த நேரத்திலும் பொதுமக்கள் ராமகிருஷ்ண மடத்தை அணுகலாம் என ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த திவ்ய நாமா நந்தா சுவாமிகள் தெரிவித்தார்.

Updated On: 3 July 2021 8:52 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?