/* */

மக்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி: உதகை நகராட்சி கமிஷனர் ஆய்வு

பால் முகவர்கள், நாளிதழ் விநியோகிப்பவர்கள் உள்ளிட்ட மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதாக, உதகமண்டலம் நகராட்சி ஆணையர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசிகளை செலுத்தும் முகாமை, மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது. இதன் ஒரு பகுதியாக, உதகமண்டலம் நகராட்சி சந்தையில், ஏற்கனவே உதகமண்டலம் நகராட்சி மூலம் வியாபாரிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இதையடுத்து இன்று நகராட்சி அலுவலகத்தில் மக்களிடையே நேரடியாக தொடர்புடைய பால் முகவர்கள், நாளிதழ் விநியோகம் செய்பவர்கள், கொரியர் பணி மேற்கொள்பவர்கள் 200க்கும் மேற்பட்டோருக்கு, இன்று நகராட்சி அலுவலகத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

தடுப்பூசி போடும் பணிகளை, உதகமண்டலம் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி நேரில் பார்வையிட்டார். கொரோனா தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.

Updated On: 7 Jun 2021 1:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  4. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  8. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  9. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  10. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்