/* */

தூய்மைப்பணியாளர்கள் மாஸ் கிளினீங் - உதகை பளிச்!

உதகையில் நகராட்சி சார்பில் தூய்மைப்பணியாளர்கள் மேற்கொண்ட மாஸ் கிளீனிங்கால் வார்டுகள் பளிச்சிட்டன.

HIGHLIGHTS

உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. நாள்தோறும் நகராட்சி மூலம் ஒவ்வொரு பகுதியிலும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் ஒவ்வொரு வாரமும் மாஸ் கிளீனிங் முறையில் 20க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒவ்வொரு வார்டுக்கு சென்று முழு தூய்மைப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வகையில் இன்று, 32வது வார்டு எல்க்ஹில் எனும் பகுதியில் மாஸ் கிளீனிங் முழு தூய்மை பணி நடைபெற்றது இதில் 20க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளை ஒட்டி உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.

Updated On: 3 May 2021 1:02 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  2. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  7. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்