/* */

உதகை அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி: போலீசார் விசாரணை

உதகை அருகே கெந்தொரை எனும் கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

உதகை அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி: போலீசார் விசாரணை
X

மின்சாரம் தாக்கி பலியான இடம்.

உதகை அருகே உள்ள கெந்தொரை கிராமத்தில் படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் ஹெத்தையம்மன் திருவிழா நடைபெற்றது. அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் என்பவர் டிரான்ஸ்பார்மரில் பழுதை நீக்க ஏறியுள்ளார்.

இதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 26 Dec 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...