/* */

நீலகிரியில் நிறைவு பெற்ற வேட்புமனு தாக்கல்

4 நகராட்சிகளில் மொத்தம் 601 பேர், 11 பேரூராட்சிகளில் 781 பேர் என மொத்தம் 1,382 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

HIGHLIGHTS

நீலகிரியில் நிறைவு பெற்ற வேட்புமனு தாக்கல்
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று வரை 603 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இன்று ஊட்டி நகராட்சியில் போட்டியிட 48 பேர், குன்னூர் நகராட்சியில் 70 பேர், கூடலூர் நகராட்சியில் 52 பேர், நெல்லியாளம் நகராட்சியில் 101 பேர் என மொத்தம் 271 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிகரட்டி பேரூராட்சியில் 55 பேர், பிக்கட்டி பேரூராட்சியில் 40 பேர், தேவர்சோலை பேரூராட்சியில் 27 பேர், உலிக்கல் பேரூராட்சியில் 63 பேர், ஜெகதளா பேரூராட்சியில் 52 பேர், கேத்தி பேரூராட்சியில் 45 பேர், கீழ்குந்தா பேரூராட்சியில் 52 பேர், கோத்தகிரி பேரூராட்சியில் 83 பேர், நடுவட்டம் பேரூராட்சியில் 21 பேர், ஓவேலி பேரூராட்சியில் 28 பேர், சோலூர் பேரூராட்சியில் 42 பேர் என மொத்தம் 508 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கடைசி நாளில் 4 நகராட்சிகளில் போட்டியிட 271 பேர், 11 பேரூராட்சிகளில் 508 பேர் என மொத்தம் 779 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 4 நகராட்சிகளில் மொத்தம் 601 பேர், 11 பேரூராட்சிகளில் 781 பேர் என மொத்தம் 1,382 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

Updated On: 4 Feb 2022 3:54 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு