/* */

நீலகிரியில் பாஜக சார்பில் விருப்ப மனு பெறப்பட்டது

மாவட்டம் முழுவதும் பாஜகவினரிடமிருந்து உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறப்பட்டது

HIGHLIGHTS

நீலகிரியில் பாஜக சார்பில் விருப்ப மனு பெறப்பட்டது
X

ஊட்டியில் பாஜக சார்பில்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கும் நிர்வாகிகள்

உள்ளாட்சி தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்ப மனு இன்று பெறப்படுகிறது இதன் ஒரு பகுதியாக நீலகிரியில் அனைத்து பகுதிகளில் உள்ள பாஜக அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்பட்டது.

பா.ஜ.க சார்பில் நகராட்சி பேரூராட்சிகளில் நகர மன்ற தலைவர், நகர மன்ற உறுப்பினர்களுக்கான விருப்ப மனு இன்று முதல் இருபத்தி ஆறாம் தேதி வரை பெறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக உதகையில் உள்ள நகர் பகுதியில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு உதகையில் உள்ள பாஜக அலுவலகத்தில் மாவட்ட தலைவர் மோகன்ராஜ், பொருளாளர் தருமன், மாவட்ட உபதலைவர் பரமேஷ், நகர தலைவர் ப்ரவீன், மாவட்ட செயலாளர் அருண் ஆகியோர் வழங்கினர்.நீலகிரி மாவட்டம் முழுவதும் 6 வட்டங்களில் பெண்கள் ஆண்கள் என அனைவரும் ஆர்வத்துடன் உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை அளித்தனர்.

Updated On: 21 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!