/* */

தேசிய விடுமுறை நாளான இன்று அதிகாரிகள் ஆய்வு

28 கடை நிறுவனங்கள், 67 உணவு நிறுவனங்கள், 52 தோட்ட நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

HIGHLIGHTS

தேசிய விடுமுறை நாளான இன்று அதிகாரிகள் ஆய்வு
X

ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள்.

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் கடை நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் ஆகிய நிறுவனங்களில் தேசிய பண்டிகை விடுமுறை நாளை முன்னிட்டு 1958-ம் ஆண்டு தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதா என்று தொழிலாளர் உதவி ஆணையர்கள் ஆய்வு செய்தனர். 28 கடை நிறுவனங்கள், 67 உணவு நிறுவனங்கள், 52 தோட்ட நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 14 கடை நிறுவனங்கள், 35 உணவு நிறுவனங்கள், 16 தோட்ட நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு, அபராதம் விதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

Updated On: 26 Jan 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!