/* */

நீலகிரியில் நேற்று மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

நீலகிரியில் நேற்று நடந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 37,127 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

HIGHLIGHTS

நீலகிரியில் நேற்று மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
X

பைல் படம்

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் என 360 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

மேலும் 20 நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மையங்களில் மதியம் வரை நிலையாக அங்கேயே இருந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மதியத்துக்கு மேல் அந்தந்த பகுதிகளில் தடுப்பூசி செலுத்தாத நபர்களை கண்டறிந்து வீடு தேடி சென்று போடப்பட்டது.

முகாமில் 38 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முடிவில் ஒரே நாளில் 37 ஆயிரத்து 127 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

2-வது டோஸ் செலுத்த குறிப்பிட்ட நாட்கள் பூர்த்தியானவர்கள் தாமாக முன்வந்து செலுத்திக் கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 24 Oct 2021 10:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  4. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  7. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  8. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  9. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்