/* */

நீலகிரியில் 246 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

நீலகிரி சிறப்பு முகாம்களில் முதல் தவனை 93 பேர், இரண்டாவது தவணை 1,101 பேர், பூஸ்டர் தவணை 1,001 பேர் என 2,195 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

HIGHLIGHTS

நீலகிரியில் 246 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், 20 நடமாடும் வாகனங்கள் என 246 முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

தடுப்பூசி செலுத்தாத நபர்களை கண்டறிந்து செலுத்தப்பட்டது. உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்ல சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறப்பு முகாமில் முதல் தவனை 93 பேர், இரண்டாவது தவணை 1,101 பேர், பூஸ்டர் தவணை 1,001 பேர் என 2,195 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை 5,45,131 பேர், இரண்டாவது தவணை 5,31,159 பேர் என மொத்தம் 10,76,290 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

Updated On: 13 March 2022 1:49 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  5. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  8. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  9. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை