/* */

உதகையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது

ஆதரவற்றமற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் கண்டறியப்பட்டால் மாவட்ட குழந்தைகள்பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

HIGHLIGHTS

உதகையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது
X

நீலகிரியில் 4-ம் காலாண்டிற்கான மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் உதகை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

நீலகிரியில் 4-ம் காலாண்டிற்கான மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் உதகை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை வகித்து பேசும் போது, பள்ளி செல்லும் குழந்தைகள், பள்ளி செல்லா குழந்தைகள், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக குழந்தை இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகள் ஆகியோருக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும்.

குழந்தை திருமணத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். கிராம, வட்டார, நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டங்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டும். ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் கண்டறியப்பட்டால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் இளைஞர் நீதி குழும முதன்மை நடுவர் பாரதிராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 31 Dec 2021 9:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  2. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  3. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  4. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  5. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  6. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  7. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  8. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பர்களின் பிறந்தநாளுக்கு நகைச்சுவையான தமிழ் வாழ்த்துக்கள்!
  10. வீடியோ
    வாழ்நாளில் தோல்வியே சந்திக்காத பயணம்எதனால இது சாத்தியமாகிறது?#modi...