/* */

பொது மக்களுக்கு இலவச மாஸ்க்குகள் வழங்கல்

ஊட்டியில் இளைய பாரதம் நற்பணி இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு மாஸ்க்குகள் வழங்கப்பட்டன.

கொரோனா வைரசின் இரண்டாம் அலை தற்போது வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்களுக்கான கட்டுப்பாடு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வெளியே சென்று வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி மற்றும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக ஊட்டி மார்க்கெட் , மணிக்கூண்டு, பேருந்து நிலையம் , உள்ளிட்ட பகுதிகளில் இளைய பாரதம் நற்பணி இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு மாஸ்க்குகள் வழங்கப்பட்டன.இதில் முன்னாள் கவுன்சிலர் சம்பத், இளைய பாரதம் நிர்வாகிகள் சரவணன் , சுரேஷ், ராமலிங்கம் , சபரிஷ், செல்வா உள்ளிட்டோர் மாஸ்க்குகள் வழங்கினர்.

Updated On: 15 April 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!