/* */

உதகை அருகே நாயை வேட்டையாடிய சிறுத்தை- மக்கள் பீதி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் காவல் நிலையம் அருகே, நாயை, சிறுத்தை ஒன்று கவ்வி சென்றது, மக்களை பீதியடையச் செய்துள்ளது.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியை சுற்றிலும் வனப்பகுதிகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த வனப்பகுதிகளில் இருந்து அவ்வப்போது யானை, கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு, தண்ணீருக்காக குடியிருப்புகளுக்கு அருகில் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் மஞ்சூர் காவல் நிலையம் அருகே வந்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த நாய் ஒன்றை வேட்டையாடி சென்றது காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சிறுத்தையொன்று நாயினை வேட்டையாடி சென்றது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 29 May 2021 2:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!