/* */

உதகையில் குடிநீர் குழாய் உடைந்து லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்

பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்த பின்னர், ஊழியர்கள் உடனடியாக உடைப்பு ஏற்பட்ட குழாயை சரி செய்தனர்.

HIGHLIGHTS

உதகையில் குடிநீர் குழாய் உடைந்து லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்
X
சேதமடைந்த குடிநீர் குழாய்.

உதகை நகருக்கு நாள்தோறும் பார்சன்ஸ் வேலி அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகரில் உள்ள 36 வார்டுகளுக்கும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் தண்ணீர் குழாயில் இன்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியது. இதனையடுத்து உடைப்பு ஏற்பட்ட உடன் அருகில் இருந்த பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் ஊழியர்கள் உடனடியாக உடைப்பு ஏற்பட்ட குழாயை சரி செய்தனர்.

Updated On: 5 Jan 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்