/* */

உதகையில் எல்ஐசி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம்

LIC பங்கு விற்பனைக்கு அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தி 20 ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

HIGHLIGHTS

உதகையில் எல்ஐசி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன போராட்டம்
X

உதகை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடந்தது. 

எல்.ஐ.சி.யின் 5 சதவீத பங்குகளை பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் நீலகிரி மாவட்டம் உதகை எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு உதகை கிளை தலைவர் கோபால் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் எல்.ஐ.சி.யின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பது நாட்டு நலனுக்கு எதிரானது. எல்.ஐ.சி. சொத்தில் கட்டுமான பணிகள், நீர்ப்பாசனம், ரெயில்வே போன்றவற்றுக்கு நிதி செலவிடப்படுகிறது. தனியாருக்கு முதலீடு செய்வதன் மூலம் துறைகளுக்கு நிதி குறையும். எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. 20 ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Updated On: 11 March 2022 11:37 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  2. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  3. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  4. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  5. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  6. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  7. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!