/* */

புலன் விசாரணை அதிகாரிகளுக்கு தடயவியல் குறித்த வகுப்புகள் துவக்கம்

புலன் விசாரணை அதிகாரிகளுக்கு தடயவியல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் உதகையில் உள்ள பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

புலன் விசாரணை அதிகாரிகளுக்கு தடயவியல் குறித்த வகுப்புகள் துவக்கம்
X

தடயவியல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அதிகாரிகள்.

நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு தடயவியல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் உதகையில் உள்ள பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட தடயவியல் நிபுணர்கள் முனிராஜ், வேல்முருகன் ஆகியோர் தலைமையில் நீலகிரி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு தடயவியல் சோதனை சம்பவ இடத்தில் பதிவான கை ரேகைகள், பிற பொருட்களை பதிவு செய்வது, அதனை ஒப்பிட்டு பார்த்து குற்றவாளிகளை கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் போலீஸ் அதிகாரிகள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

Updated On: 13 Nov 2021 10:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  4. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  8. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  9. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  10. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்