/* */

நீலகிரியில் சுற்றுலா தலங்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் மனு

நீலகிரியில், அனைத்து சுற்றுலா தலங்களை திறந்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று, இந்து முன்னணியினர் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

நீலகிரியில் சுற்றுலா தலங்களை திறக்கக்கோரி  இந்து முன்னணியினர் மனு
X

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை திறக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கொரோனோ ஊரடங்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்திலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும், மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மட்டும் திறக்கப்படாமல் உள்ளன.

இதனால், சுற்றுலா தலங்களை நம்பியுள்ள வியாபாரிகள், கைடுகள் உள்ளிட்ட இதை சார்ந்துள்ள பலரும் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். எனவே சுற்றுலா தலங்களை உடனே திறந்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என, இந்து முன்னணியினர் மனு அளித்தனர்.

இந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி, நகர தலைவர் சுப்ரமணியம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், மற்றும் துணை தலைவர் பாலாஜி உட்பட நிர்வாகிகள், மனு அளித்தனர்.

Updated On: 6 July 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது