/* */

உதகையில் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

உதகை நகர் மட்டுமல்லாது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையால் சாலையில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது

HIGHLIGHTS

உதகையில் கனமழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
X

உதகையில் கனமழை. 

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த இரண்டு நாட்களாக உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த வானிலையில் இன்று அதிகாலை முதல் நகரில் பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வந்தது.

இதையடுத்து உதகை நகர் மற்றும் தலைக்குந்தா, பாரஸ்ட் கேட், வேல் வியூ, காந்தள், கேத்தி உள்ளிட்ட பகுதிகளில் மதியத்திலிருந்து கனமழை பெய்தது இந்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பணிக்கு செல்லும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

Updated On: 21 Aug 2021 8:08 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்